Friday, February 17, 2012

சிலம்பொலி செலப்பனார் 85-ஆம் அகவை நிறைவு விழா

சிலம்பொலி செல்லப்பனார் எண்பத்தைந்தாம் ஆண்டு நிறைவுவிழா செபுத்தம்பர் இருபத்துமூன்றாம் நாள் நடைபெற உள்ளது.சிலம்பொலியார் எண்பத்தைந்தாம் ஆண்டு நிறைவுவிழாமலர் ஒன்றும் சிறப்பாக வெளிவரவுள்ளது.பேராசிரியர்கள், பாவலர்கள்,எழுத்தாளர்கள்,தமிழன்பர்கள் சிலம்பொலியார் புகழ்பாடும் படைப்புகளை ஆயத்தம் செய்க.விவரம் விரைவில்

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

"சிலம்பொலி செலப்பனார் 85-ஆம் அகவை நிறைவு விழா"

வாழ்த்துகள்..

கரந்தை ஜெயக்குமார் said...

ஐயா வணக்கம். எனது வலைப் பூவில் சிலம்பொலி செல்லப்பனார் குறித்த கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளேன். தங்களை எனது வலைப் பூவிற்குஅன்போட அழைக்கின்றேன்
http://karanthaijayakumar.blogspot.com/2013/09/blog-post_19.html